படித்ததில் பிடித்தது
Sunday, September 22, 2024
மண்ணிலிருந்து மலை உச்சி வரை
Friday, October 22, 2021
Bhramari Pranayama to Comat Covid-19
Source: Journal of the Science of Healing Outcomes
Source: Journal of the Science of Healing Outcomes owned by Padmabhushan B.M. Hegde
Saturday, September 11, 2021
மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்
கார்ல் ரோஜர்ஸ் என்ற உளவியலாளர் “மனிதனின் குண நலன்கள்/ஆளுமை மாறிக்கொண்டே இருக்கிறது, ஏனெனில் அவர்கள் மாறிக்கொண்டே இருக்கும் உலகத்தில் வாழ்கிறார்கள்” ஆகவே ஒருவரின் குண நலன்கள் உலகத்தில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ மாறுவது இயல்பே!
கெஸ்டால்ட் தெரபி எனும் உளவியல் கோட்பாடு சொல்கிறது, “மனிதர்கள் நல்லவர்களும் அல்லர்; கெட்டவர்களும் அல்லர்.” எத்தனை பெரிய நல்லவர்களும், சிலருக்கு கெட்டவர்கள் தான்; எத்தனை பெரிய கெட்டவர்களும், சிலருக்கு நல்லவர் தான். ஆகவே மனிதர்கள் அனைவரும் நேர்மறை குணங்கள் மற்றும் எதிர்மறை குணங்கள் ஆகியவற்றின் கலவையே! முழுமையாக நேர்மறை குணங்கள் மட்டுமே கொண்டவரை இந்த உலகத்தில் எங்குமே காண முடியாது. அப்படி ஒரு மனிதரை தேடி அலைந்தால் வெறுப்பு தான் ஏற்படும். அப்படி ஒருவர் வேண்டுமென்றால் செய்து தான் கொண்டு வர வேண்டும்.
Tuesday, December 4, 2018
மனிதம் தாண்டி பெரியது எதுவுமில்லை.
http://www.nisaptham.com/2018/12/blog-post_1.html?m=1

