Monday, September 16, 2013

கலாரசிகன் பகுதில் படித்தது ரசித்தது

தினமணி கலாரசிகன் பகுதில் படித்து ரசித்தது

சந்தனத்தில் விழுந்தாலும்
சாக்கடையில் விழுந்தாலும்
எதுவுமே ஓட்டிக் கொள்ளாமல்
எழுந்து வருகிறது என்னுடைய நிழல்,
அந்த நிழுலுக்கு வாய்த்த
நிட்காம்ய ஞானம்
எனது மனதுக்கும் வாய்குமேயானால்,
ஆதிசங்கரன் சொன்னது போல
அடியேனுக்கும்
கள்ளும் ஒன்றுதான்
காய்ச்சிய ஈயமும் ஒன்றுதான்