ஒழுக்கத்தின் விதைகள்
ஒழுக்கத்தின் விதைகளாக எட்டுப் பண்புகள் அறிஞர் பெருமக்களால் கூறப்பட்டுள்ளன. அவை
ஆதாரம் : தினமணி நாள் : 25-Aug-2013
ஒழுக்கத்தின் விதைகளாக எட்டுப் பண்புகள் அறிஞர் பெருமக்களால் கூறப்பட்டுள்ளன. அவை
- பிறர் செய்த நன்மையை மறவாமல் இருத்தல்
- பொறுமை
- இனிமையாகப் பேசுதல்
- எந்த உயிருக்கும் துன்பம் செய்யாமை
- கல்வி
- உதவி செய்தல்
- அறிவுடைமை
- நல்ல நட்பு
ஆதாரம் : தினமணி நாள் : 25-Aug-2013