Sunday, August 25, 2013

ஒழுக்கத்தின் விதைகள்

ஒழுக்கத்தின் விதைகள்

ஒழுக்கத்தின் விதைகளாக எட்டுப்  பண்புகள்  அறிஞர்  பெருமக்களால்  கூறப்பட்டுள்ளன.  அவை
  1. பிறர் செய்த நன்மையை மறவாமல் இருத்தல்   
  2. பொறுமை 
  3. இனிமையாகப் பேசுதல் 
  4. எந்த உயிருக்கும் துன்பம் செய்யாமை 
  5. கல்வி 
  6. உதவி செய்தல் 
  7. அறிவுடைமை 
  8. நல்ல நட்பு 
இதை பதினெண்கீழ்க்கணக்கு நூலான ஆசாரக்கோவையின் முதல் பாடலில் பெருவாயின் முன்னியார் என்ன புலவர் கூறியுள்ளார்.

ஆதாரம் : தினமணி நாள் : 25-Aug-2013

 

No comments:

Post a Comment