Friday, August 9, 2013

நீ உன்னை நேசி; உலகம் உன்னை நேசிக்க துவக்கும்


1)
நீ உன்னை நேசி; உலகம் உன்னை நேசிக்க துவக்கும்

2)
தன்னை மறந்தவன் மனிதன்;
தன்னையே  உன்னர்ந்தவன் ஞானி

3) ஆனந்தவிகடன் கேள்வி - பதில் பகுதி 24.7.2013 பக்கம் 64

சமீபத்தில் வாசித்ததில் சுளிரென அறைந்த கவிதை?

விதைத்தவன் உறங்குகிறான்;
விதைகள் உறங்குவதில்லை



 

No comments:

Post a Comment